அந்தநாழிகை மறந்ததோ
கண்பேசிடும் கையுராசிடும்
அந்தநாட்களும் கடந்ததே
இன்னுமென்ன தயக்கம் வந்துபேசு நேரிலே
காதல்வந்த மயக்கம் ஏதுமில்லை கனவிலே
தேநீரருந்த செல்வோம் கூட்டமான சாலையில்
கண்ணீர் பகிரவேண்டும் உன்னோடு இந்தபிறவியில்
கைபேசியில் நீபேசிய ...
காலம்கடந்தால் மீனைதானே வேறுகொக்கு தின்றிடும்
காலமான நமதுகாதல் கனவைப்போல கலைந்திடும்
காலஓட்டம் நின்றிடும் நீஎன்முன்னே நிற்கையில்
காலத்தோடு நீயும்வந்து நமதுகாதல் சொல்லிட
கைபேசியில் நீபேசிய ...
No comments:
Post a Comment